Friday, June 19, 2009

உன் ஞாபகங்கள்...

பூட்டி விட்டு கண்களை இருக்க மூடிக் கொண்டு தான்
தூங்கினேன்அப்படி இருந்தும் உள்ளே புகுந்து உதைக்கின்றன உன்ஞாபகங்கள்... தூங்கத் துடிக்கிற ஒவ்வொரு இரவும் தூங்கவிடாமல்
உன் காதல் என்னை தட்டி தட்டி எழுப்பி கதைபேசுகிறது...





Vennila Thuli



No comments:

Post a Comment