Friday, June 19, 2009

உன் காதல் வரவில்லையே?


காதல் வருமா? காலம் காத்திருந்தால்,
என்றாவது வசந்தம் வரும் பாலைவனம் பிரிந்தால்
எங்காவது சோலை வரும் கற்பனை செய்தால்
எப்போதாவது கவிதை வரும்
நான் என்ன செய்தும் உன் காதல் வரவில்லையே?

நிரு

No comments:

Post a Comment