Friday, June 19, 2009

எங்கிருந்தோ வந்து

எங்கிருந்தோ வந்து
என் இதயத்தை
திருடிச் சென்றாய்
எடுத்து சென்ற இதயத்தை
என்ன செய்தாய்?
என்னை நான் மறந்து விட்டேன்
உன்னை மட்டும் நினைக்கிறேன்
உன் சிரிப்பொலி கேட்டு
திடுக்கிட்டு கண் விழித்தால்
கண் எதிரே நீ இல்லை
அதனால் என்
கண்களிலே கண்ணீர்...

வெண்ணிலா

No comments:

Post a Comment