Friday, June 19, 2009

அவனையே நினைத்து

அவனையே நினைத்து கவிதை எழுதி
அவனிடம் கொடுதேன்
அதை பார்த்து விட்டு என்னிடம்
அவன் கேட்டான் நீ யாரை
காதலிக்கிறாய் என்று

நிரு

No comments:

Post a Comment