காதல் ஒரு மனிதனுக்கு
எத்தனை முறை வரும்?
அல்லது வரவேண்டும்?
எப்படி வரவேண்டும்?
ஏன் வரவேண்டும்?
எங்கு வரவேண்டும்?
எதற்கு வரவேண்டும்?
எப்பொழுதெல்லாம் வரவேண்டும்?
எனக்கு ஒரு முறை மட்டுமே வந்தது
என்னுயிர் காதலற்கு?
யாராவது...
இதைப் படிக்கும் யாராவது
நீங்கள்
வழக்கறிஞரா? வாத்தியாரா?
பொறியாளரா? மருத்துவரா?
கலைஞரா? இல்லை கவிஞரா?
யாராவது... யாராவது...
சரியான விடையைச் சொல்லுங்களேன்...
காத்திருக்கிறேன்...
வெண்ணிலா
Friday, June 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment