Friday, June 19, 2009

உன்னை மறக்க

உன்னை மறக்க மறுக்கின்றது என் இதயம்
உறங்க மறுக்கின்றது என் விழிகள் ஆனால்
இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல
கண்ணிரில் கரைந்து போகின்றன .
நான் நினைக்கும் போதெல்லாம் நீ வந்து விடுவாய்
என்று நினைத்து கொண்டுதான் என் நாட்கள் உருண்டோடிப்போகின்றன
ஆனாலும் என் உதடுகள் தினம் தினம் சொல்லிக் கொண்டே இருக்கின்றது
என் இதயம் கலங்குவதை உன் இதயம் தாங்காதென்று..

நிரு

No comments:

Post a Comment