Sunday, April 11, 2010


முதல் பார்வையில் நீ அழகு
மறு பார்வையில் பேரழகு
யாரிடம் பெற்றாயோ
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை

No comments:

Post a Comment